காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: அரசு விளக்கம்
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!
தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்
3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்: டெல்லியில் இருந்து 285 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது
பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக்குழு 4 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் டெல்லி செல்ல தடை இல்லை: நாளிதழில் வெளிவந்த செய்திக்கு அரசு மறுப்பு
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை
சென்னையில் இருந்து ஹஜ் பயணம்: குறைந்த கட்டணத்தில் 17 விமானங்கள் இயக்கம்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்
திருச்சியில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
டெல்டா நிரந்தரமாக பாலைவனமாகி விடும் மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்